பெயர் பலகை வேண்டும்

Update: 2023-03-22 13:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட மேல் அயனம்பாக்கம், செட்டி 3-வது குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள், தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்