தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-22 13:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மார்கெட் சாலையில் கழிவுநீர் வெளியேறி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் ஏற்படுகிறது. எனவே சுகாதார துறையினர் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்