உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-03-22 13:11 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையினரின் உடனடி நடவடிக்கையால் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறையினருக்கும், துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்