பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு

Update: 2023-03-19 12:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் சிலர் கற்களை கொட்டி சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பஸ்கள் செல்ல வழி இல்லாமல் இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்