போக்குவரத்து இடையூறு

Update: 2023-03-19 12:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக அருகே சாலையில் பழைய கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்