பழுதடைந்த மின் கம்பம்

Update: 2023-03-19 12:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாங்கம் நகர், தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றயமைக்க சம்பந்தப்பட்ட மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்