பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2023-03-19 12:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம் திருத்தணி நகரில் உள்ள அசோக் பூங்கா முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள உபகரணங்களும், நடைபாதையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்