சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-03-15 14:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி அட்டப்பாளையம் கிராமத்தில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்துவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்