உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-03-15 14:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் ஆற்று மேம்பாலம் சாலை சேதமடைந்து உள்ளதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவைக்கையால் பாலம் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணை நின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்