பயணிகள் கோரிக்கை

Update: 2023-03-12 12:29 GMT

திருவள்ளூரில் இருந்து பொன்னேரி செல்ல இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்