நிழற்குடை வேண்டும்

Update: 2023-03-12 12:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் பஸ் நிறுத்ததில் நிழற்குடை இல்லை. இதனால் பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் மற்றும் முதியவர்கள் வெயில் காலங்களில் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்