போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-12 12:25 GMT
  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெற்குன்றம் ரெட்டி தெரு வழியாக செல்வதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் வேறு பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் செய்திகள்