உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-03-12 12:23 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதியில் பல இடங்களில் வேகத்தடை இல்லாமலும், வேகத்தடைக்கு வண்ணம் பூசப்படாமலும் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையினரின் உடனடி நடவடிக்கையால் வேகத்தடை அமைக்கப்பட்டு வண்ணங்களும் பூசப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறையினருக்கும் துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்