பெயர் பலகை வேண்டும்

Update: 2023-03-08 13:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நடுகுத்தகை கிராமத்தில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள்,தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே புதிய பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்