சேதமடைந்த சாலை

Update: 2023-03-05 11:44 GMT

திருவள்ளுவர் மாவட்டம், மணலி புதுநகர் மசூதி பிரதான சாலை சேதமடைந்து மேடும்,பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்