நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-03-01 13:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், சூரப்பட்டு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சாலையின் நடுவே சிமெண்ட் தொட்டி மேடுகள் ஆங்காங்கே இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்று விபத்துகளில் சிக்குகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்