போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-01 13:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. இதனால் பஸ்கள் வேறுவேறு பாதையில் சுற்றிவிடப்படுவதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பிரச்சனை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்