அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-02-22 13:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதானால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதர சீர்கேடு ஏற்படவும் வழி செய்கிறது. மேலும் நோய்தொற்று பரவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்