பயன்படாத கழிப்பறை

Update: 2022-07-19 17:01 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கரூர், சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் அது திறக்கப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்