துரத்தும் நாய்கள்

Update: 2023-02-05 16:31 GMT

லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நாய் தொல்லை அதிகாமாக உள்ளது. குழந்தைகள், முதியவர் வெளியே பாதுக்காப்பாக செல்ல முடியவில்லை. அவர்களை துரத்துக்கிறது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்