இரவும் ; ஆபத்தும்

Update: 2023-02-01 11:47 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியிலிருந்து வண்டலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து வபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சாலை விரிவாக்கம் நடக்கும் இடத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்