போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-01 11:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடிக்கு செல்வதற்கு பூந்தமல்லி டிரன்க் சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரெயில்களுக்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த சாலை குறுகலாக காணப்படுவதடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்கும் உள்ளாகிறது. எனவே இந்த சாலையில் போக்குவரத்து காவலரை நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்