சுகாதார சீர்கேடு

Update: 2023-02-01 11:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழையனூரில் இருந்து மணவூர் செல்லும் சாலையில் முத்தையார் தெருவில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியினர் நோய்த்தொற்று ஏற்படுமோ! என்று அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்க்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சனைக்கு சுகாதார துறை அதிகாரிகள் மூலம் தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்