பயணிகள் கோரிக்கை

Update: 2023-01-29 14:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் நிற்கும் பெண்கள் அச்சத்துடனே நிற்கிறார்கள். எனவே பஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்