நடவடிக்கை வேண்டும்

Update: 2023-01-29 14:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பைபாஸ் வழியாக திருத்தணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்குரிய காலநேர அட்டவணை தெரியாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பூந்தமல்லி பைபாஸ் அருகே காலநேர அறிவிப்பு பலகையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்