மின்விளக்கு தேவை

Update: 2023-01-25 14:41 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குடியிருப்போர் நல சங்கம் அம்மன் குளம் ரோடு திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள தெருக்களில் இருக்கும் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் தெருவே இருள் சூழ்ந்து காணப்படுகிறது . இரவில் பணிக்குச் சென்று விட்டு திரும்புவோர் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். பெண்களும் குழந்தைகளும் இருளில் வெளியில் வர அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே அங்கு போதிய மின்விளக்குகளை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்