தீர்வு வேண்டும்

Update: 2023-01-25 14:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து வெள்ளிவாயல் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவர்கள் திறந்தவெளியிலும், சாலை ஓரமாகவும் சிறுநீர் கழித்து வருகிறார்கள். மாணவர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களின் நலன் கருதி அந்த பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.

மேலும் செய்திகள்