கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2023-01-25 14:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், அக்கரப்பாக்கத்தில் அமைந்துள்ள செங்கல் சூளையில், நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். ஊழியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதால் அந்த இடத்தை கடந்து சென்றாலே பெரும் துர்நாற்றம் விசுகிறது. இதனால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு, நோய்தொற்று பரவும் ஆபாயமும் உள்ளது. பிரச்சினை சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்