உடனடி நடவடிக்கை தேவை

Update: 2023-01-25 14:06 GMT

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குப்பம் கிராமத்தில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வையும், லாட்டரி டிக்கெட் விற்போர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்