தாமதமும், சிரமும்

Update: 2023-01-22 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியிலிருந்து பிராட்வே(தடம் எண்: 101, 101X) செல்லும் பஸ்கள் வேலப்பன் சாவடி வழியாக சென்று வருகிறது. கோயம்பேடு, வானகரம், அரும்பாக்கம் செல்லும் மக்கள் பெரும்பாலும் இந்த பஸ்களை தான் நம்பி உள்ளனர். ஆனால் இந்த பஸ்கள் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகத்துக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்