உடனடி நடவடிக்கை தேவை

Update: 2023-01-22 13:38 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் இருக்கும் வேகத்தடைகளில் வண்ணம் பூசப்படாமல் இருக்கிறது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். எனவே வேகத்தடைக்கு வண்ணம் பூசி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போக்குவரத்து துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்