சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-01-19 07:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், கொளத்தூர் பாலாஜி நகர் பஸ் நிறுத்ததில் மேற்க்கூரை இல்லாமலேயே இருக்கிறது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்களுக்காக காத்திருக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்