குண்டு,குழியுமான சாலை

Update: 2023-01-19 07:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நெய்தல்வாயில் திரு.வி.க.நகர் சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்