குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-19 07:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மேட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள குளம் பராமரிப்பு இல்லாமல் சிதைந்து காணப்படுகிறது. குளம் முழுவதும் புதர் மண்டி தூர்வாரப்படாமல் இருக்கிறது. மேலும் மழைக்காலங்களில் குளம் நிரம்பி நீர் குடியிருப்பு பகுதிகுள் செல்வதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்