போக்குவரத்து நிரிசல்

Update: 2023-01-11 12:42 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியிலிருந்து கரையான் சாவடி செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறிவிட்டது. மெட்ரோ ரெயில் பணி நடந்து வருவதால் இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

மேலும் செய்திகள்