சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2023-01-04 15:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைந்து நீண்ட நாட்களாகியும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் குடிக்கின்ற தண்ணீர் வீணாக தெருகளில் வழிந்து செல்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்