குடிநீர் குழாய் சேதம்

Update: 2022-12-29 06:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த நாளூர் பெருமாள் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைந்து இருக்கிறது. இதனால் குடிக்கின்ற தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்