நிழற்குடை அவசியம்

Update: 2022-12-25 14:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் மாரம்பேடு கிராமம் பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் ,பெண்கள் மற்றும் முதியவர்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள் உடனடியாக வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்