வீணாகும் மின்சாரம்

Update: 2022-12-21 14:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பொன்னேரிக்கரை பரந்தூர் செல்லும் சாலை சந்திப்பில் உயர்மின் கோபுரம் உள்ளது. இந்த விளக்கானது தகுந்த நேரத்தில் ஆன்,ஆப் செய்யாமல் இரவு நேரம் மட்டுமின்றி பகலிலும் எரிவதால் மின் விரையம் ஏற்படுகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்