குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-21 14:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கம் எம்.ஜி.ஆர் மெயின் ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரின் குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்