அபாயகரமான மழைநீர் கால்வாய்

Update: 2022-12-21 14:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், தெற்குமாட வீதி, கோகுலம் தெருவில் மழைநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்த கால்வாயானது நடைபாதையில் உள்ளதால் பாதசாரிகள் இதில் விழுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் இந்த கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்