விவசாய நிலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-21 14:22 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் கொழுமணிவாக்கம் கிராம விவசாய நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் விவசாய நிலம் பாழாகி வருகிறது. மேலும் கால்நடைகள் குப்பைகளை சாப்பிடுவதால் இறக்கும் சூழல் அமைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிலத்தை மீட்டெடுத்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்