சேதமடைந்த தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-18 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதிக்கு உட்பட்ட முருங்கசேரி கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒன்று சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே அரசுப் பள்ளி இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தபட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்