ஒளிராத விளக்குகள்

Update: 2022-12-18 12:56 GMT

காஞ்சீபுரம் பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கீழண்டை ராஜ வீதி நகரீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் மிகவும் இருள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த விளக்குகளை சரி செய்ய மின்சாரவாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்