கேள்விக்குறியாகும் சுகாதாரம்

Update: 2022-12-14 14:48 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் கவரைப்பேட்டை போஸ்ட், செட்டியார் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் இப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்