மழைநீரோடு கலக்கும் கழிவுநீரும்

Update: 2022-12-14 14:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சாதிக் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தேங்கி இருக்கும் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்