சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-14 14:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு மேல் அயனம்பாக்கம் ஜெயா நகர் 4-வது தெரு மற்றும் 5-வது தெருவில் கழிவுநீர் தேங்கி வருகிறது. தெருவில் ஆங்காங்கே பள்ளம் விழுந்துள்ளதால் கழிவுநீர் எளிதில் தேங்கி விடுகிறது. நீண்ட நாட்களாக தேங்கும் கழிவுநீர் எங்கள் பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குமா?

மேலும் செய்திகள்