குடியிருப்புகளில் மழைநீர்

Update: 2022-12-14 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பஜார் பகுதியிலிருந்து திருமழிசை தொழிற்பேட்டை செல்லும் மடவிளாகம் பகுதியில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படும் சூழல் அமைகிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்