போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 14:12 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடியிலிருந்து பிராட்வே செல்லும் பஸ்கள் பூந்தமல்லி டிரன்க் சாலை வழியாக சென்று வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து சிக்னல் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரும் அச்சத்தோடு சாலையை கடந்து செல்கிறார்கள். எனவே குமணன் சாவடியிலிருந்து துவங்கும் பூந்தமல்லி டிரன்க் சாலையில், தனியார் கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள பகுதியில் வேகத்தை குறைப்பதற்கு வசதியாக போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்