கடினமான பயணம்

Update: 2022-12-11 14:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து தாம்பரம் செல்லும் பஸ்கள் அனகாபுத்தூர் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலை பள்ளமும் மேடுமாக காட்சி தருவதோடு பஸ்சில் செல்வதற்கும் கடினமாக இருக்கிறது. மேலும் குன்றத்தூர் அருகே பஸ் வரும்போது இருள் நிறைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்வதோடு தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்